×

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

சென்னை: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை பூரி கடற்கரை அருகே கரையை கடக்கக்கூடும். ஒடிசாவின் பூரிக்கு 70 கி.மீ தென்கிழக்கிலும், கோபால்பூருக்கு 130 கி.மீ கிழக்கிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் நிலை கொண்டுள்ளது.

The post காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Indian Meteorological Department ,Bay of Bengal ,Puri ,Odisha ,
× RELATED தமிழகத்தில மழை நீடிக்கும் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது