×

நீலகிரியில் பெய்து வரும் கனமழையால் காய்கறி சாகுபடி முற்றிலும் பாதிப்பு: விவசாயிகள் வேதனை

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் காய்கறி சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தண்ணீர் தேங்கியதால் செடிகள் அழுகத் தொடங்கியதாகவும் விவசாயிகள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.

The post நீலகிரியில் பெய்து வரும் கனமழையால் காய்கறி சாகுபடி முற்றிலும் பாதிப்பு: விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Nilgiri ,Neelgiri ,
× RELATED நீலகிரி மாவட்டம் கூடலூரில் அரசு பேருந்து கடத்தல்