×

ஃபாக்ஸ்கான் நிறுவன தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவு தயாரித்து கொடுத்த 2 பேர் கைது

சென்னை: ஃபாக்ஸ்கான் நிறுவன தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவு தயாரித்து கொடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். சக்தி கிச்சன் கேட்டரிங் நிறுவனத்தைச் சேர்ந்த பிபின்(34) மற்றும் கவியரசன்(32) ஆகிய இருவரையும் வெள்ளவேடு போலீசார் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரி விடுதியில் தொழிலாளர்களுக்கு இடம் அளித்த மேலாளர் செந்தில்குமார், ஹேமலதா மற்றும் சமையலர் முனுசாமி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது….

The post ஃபாக்ஸ்கான் நிறுவன தொழிலாளர்களுக்கு தரமற்ற உணவு தயாரித்து கொடுத்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Foxconn ,Chennai ,Shakti Kitchen ,Dinakaran ,
× RELATED ஐபோன்களுக்கான கேமரா தயாரிக்க...