×

மேலும் ஒரு வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது..!!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டார். கரூரில் ரூ.100 கோடி நில மோசடி புகாரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டார். ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் சிபிசிஐடியால் கைதானார். கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைதாகினார்.

The post மேலும் ஒரு வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : MR Vijayabaskar ,CHENNAI ,Former ,AIADMK ,minister ,Karur ,CBCID ,Kerala ,Vijayabaskar ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் கைது