×

சூறைக்காற்று: ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

ராமநாதபுரம்: சூறைக்காற்று காரணமாக ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 2வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை. மீன்பிடிக்க செல்லாததால் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மிசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடையால் 1.50 லட்சம் பேர் இரண்டாவது நாளாக வேலையிழந்துள்ளதால் ரூ .7 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

The post சூறைக்காற்று: ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை appeared first on Dinakaran.

Tags : Windstorm ,Ramanathapuram ,Ramanathapuram district ,
× RELATED டிரைவர் கொலையில் மறியலை தடுக்க முயன்ற...