×

கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் நாளை(ஜூலை 18) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கோவை: கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் நாளை(ஜூலை 18) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

The post கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறையில் நாளை(ஜூலை 18) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Valparai, Coimbatore ,Coimbatore ,Valparai ,Dinakaran ,
× RELATED கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் உள்பட 4 பேர் கைது