×

காதி ஷோ-ரூம்களில் தற்போது ஆடம்பரப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் வேதனை

சென்னை: காதி ஷோ-ரூம்களில் தற்போது ஆடம்பரப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. காதி, கிராம தொழில் வாரியத்தில் தச்சுத்தொழில் பிரிவில் பணியாற்றிய 2 பேரை வேறு பிரிவுக்கு மாற்றியதை எதிர்த்து காதி மற்றும் கிராம தொழில் வாரிய உதவி இயக்குநரின் உத்தரவுக்கு எதிராக தேவராஜ், சுரேஷ் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். தச்சர்களாக பணி நிரந்தரம் செய்யப்பட்ட 2 பேரையும் விற்பனை பிரிவுக்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

The post காதி ஷோ-ரூம்களில் தற்போது ஆடம்பரப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் வேதனை appeared first on Dinakaran.

Tags : High Court ,khadi ,CHENNAI ,Khadi and Village Industries Board ,
× RELATED விடுப்பு கோரி விண்ணப்பிக்கும் தண்டனை...