×

ஏர்வாடியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மொஹரம் சந்தனக்கூடு ஊர்வலம்

நெல்லை: ஏர்வாடியில் இஸ்லாமியர்களில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்னையால் 10 ஆண்டுகளுக்குப் பிறகு உயர் நீதிமன்ற உத்தரவின்படி இன்று மொஹரம் சந்தனக்கூடு ஊர்வலம் நடக்க உள்ளது. மாவட்ட எஸ்.பி. தலைமையில் 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post ஏர்வாடியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மொஹரம் சந்தனக்கூடு ஊர்வலம் appeared first on Dinakaran.

Tags : Moharram ,sandalwood ,Airwadi ,Nellai ,Moharram sandalwood ,Muslims ,High Court ,District S.P. ,
× RELATED ஏர்வாடியில் பதுக்கிவைத்து கஞ்சா விற்ற 3 பேர் கைது