×

பொய் தகவல்களை கூறி வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு அரசு போக்குவத்துக்கழக முன்னாள் ஓட்டுனருக்கு ரூ.50 அபராதம்

சென்னை: பொய் தகவல்களை கூறி வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு அரசு போக்குவத்துக்கழக முன்னாள் ஓட்டுனருக்கு ரூ.50 அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 வாரங்களில் மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்கு நேரில் சென்று அபராதம் செலுத்த சீனிவாசனுக்கு நீதிபதி ஆணையிட்டுள்ளார். சன்றிதழில் தவறாக குறிப்பிடப்பட்ட பிறந்த நாளை மாற்ற வலியுறுத்துஇ சீனிவாசன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

The post பொய் தகவல்களை கூறி வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு அரசு போக்குவத்துக்கழக முன்னாள் ஓட்டுனருக்கு ரூ.50 அபராதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government Transport Corporation ,Chennai ,Chennai High Court ,Srinivasan ,Madurai ,Gandhi Museum ,Dinakaran ,
× RELATED போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க கோரிக்கை