×

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்படை விட 88% கூடுதலாக பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்படை விட 88% கூடுதலாக பெய்துள்ளது. ஜூன்1-ம் தேதி, முதல் இன்று காலை வரை வழக்கமாக 85.6 மி.மீ மழை பதிவாகும் நிலையில் 160.7 மி.மீ மழை பெய்துள்ளது.

The post தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்படை விட 88% கூடுதலாக பதிவு appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu ,Chennai ,Tamil Nadu ,South West ,Monsoon ,
× RELATED தமிழ்நாட்டு பள்ளிகளில் கல்விசாராத...