×

மணிமுத்தாறு அருவியில் 3வது நாளாக குளிப்பதற்கு தடை

திருநெல்வேலி: மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி 3வது நாளாக அருவியில் குளிப்பதற்கு தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

The post மணிமுத்தாறு அருவியில் 3வது நாளாக குளிப்பதற்கு தடை appeared first on Dinakaran.

Tags : Tirunelveli ,Western Continuation Mountain ,FOREST DEPARTMENT ,ARUVI ,
× RELATED சாத்தூரில் பயணிகள் அவதி: அடிக்கடி இருளில் மூழ்கும் ரயில் நிலையம்