×

நா.த.க. நிர்வாகி பாலமுருகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது

மதுரை: மதுரை பி.பி.குளம் பகுதியில் நா.த.க. நிர்வாகி பாலமுருகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பரத், நாக இருள்வேல், கோகுலகண்ணன், பென்னி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். நாம் தமிழர் கட்சியின் வடக்கு தொகுதி துணைச் செயலாளர் பாலமுருகன் வல்லபாய் சாலை பகுதியில் வெட்டிக் கொல்லப்பட்டார்.

The post நா.த.க. நிர்வாகி பாலமுருகன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : UN Th ,Balamurugan Vetik ,Madurai ,Bharat ,Naga Irlvel ,Gogulakannan ,Penny ,Deputy Secretary of Tamil Nadu ,Northern ,Constituency ,Balamurugan Vallabhai ,Dinakaran ,
× RELATED அலங்கார நுழைவாயில்களை...