×

மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி 23-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி 23-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயிலை முறையாக வழங்க வலியுறுத்தியும் போராட்டம் நடைபெறுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி 23-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.

Tags : Adimuga ,Edappadi ,Palanisami ,Chennai ,Supreme ,Dinakaran ,
× RELATED காவிரியில் நீர் எடுக்க அதிக குதிரை...