- வளிமண்டலவியல் திணைக்களம்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திருவள்ளூர்
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- வேலூர்
- ராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- கடலூர்
- விழுப்புரம்
- மயிலாடுதுறை
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- நாகை
- பிறகு நான்
- தென்காசி
- விருதுநகர்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, தேனி, தென்காசி, விருதுநகர், மதுரையில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
The post 3 மணி நேரத்தில் 17 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.