×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் சிறையில் அடைப்பு!!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். பொன்னை பாலு, அருள், திருமலை உள்ளிட்ட 10 பேரின் போலீஸ் காவல் முடிந்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகினர். எழும்பூர் நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் 10 பேரும் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் சிறையில் அடைப்பு!! appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Chennai ,Bagjan Samaj Party ,PONNAI BALU ,ARUL ,THIRUMALI ,Ulampur ,
× RELATED பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர்...