×

மதுரையில் கணவன், மனைவி வெட்டிக் கொலை

மதுரை : மதுரை மாவட்டம் மேலூர் கச்சிராயன்பட்டி பேருந்து நிலையத்தில் உறங்கியபோது தம்பதி மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். கடந்த 10-ம் தேதி அழகன் (60) அவரது மனைவி பாப்பம்மாளை (55) மர்ம நபர்கள் வெட்டியதில் பாப்பம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். படுகாயத்துடன் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட அழகன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

The post மதுரையில் கணவன், மனைவி வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Tags : Madurai ,Kachirayanpatti ,Melur, Madurai district ,Alaghan ,Pappammal ,
× RELATED அலங்கார நுழைவாயில்களை...