×

பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு: பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு

திண்டுக்கல்: பழனியில் அனைத்துலக முருகன் மாநாட்டில் கலந்து கொள்வோர் பதிவு செய்ய ஆக.15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பழனியில் ஆக.24 மற்றும் 25 ஆகிய 2 நாட்கள் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.

 

The post பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு: பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : MUTHAMIZH MURUGAN CONFERENCE ,PALANI ,International Murugan Conference ,International Muttamil Murugan Conference ,Muthamil Murugan Conference ,Dinakaran ,
× RELATED முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி ஆகஸ்ட் 30 வரை நீட்டிப்பு!