×

காவிரி விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சிகள் கூட்டம் தொடங்கியது!!

சென்னை : காவிரி விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சிகள் கூட்டம் தொடங்கியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அனைவரையும் கலந்தாலோசித்து சட்ட வல்லுநர்களின் கருத்துகளைப் பெறுவது குறித்து விவாதிக்கப்படுகிறது.

The post காவிரி விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க தமிழக சட்டமன்ற அனைத்துக் கட்சிகள் கூட்டம் தொடங்கியது!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Legislative Assembly ,Chennai ,Tamil ,Nadu Legislative Assembly ,Chief Minister ,M.K.Stalin. ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல்லில் சிறப்பு மாநாடு