×

25 மீனவர்களுக்கு ஜூலை 29 வரை காவல் நீட்டிப்பு


கொழும்பு: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 25 பாம்பன் மீனவர்களுக்கு ஜூலை 29-ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 1-ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 25
மீனவர்கள், 4 நாட்டுப்படகையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. 25 மீனவர்களையும் ஜூலை 29 வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

The post 25 மீனவர்களுக்கு ஜூலை 29 வரை காவல் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Colombo ,Sri Lankan Navy ,Dinakaran ,
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் விடுதலை