×

ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குனரான சவுந்தரராஜனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குனரான சவுந்தரராஜனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய ஹிஜாவு நிறுவனம், 15% வட்டி தருவதாகக் கூறி, சுமார் ரூ.4,620 கோடி முதலீடு பெற்று மோசடி. சிறையில் உள்ள நிறுவன இயக்குனரும், 4-வது குற்றவாளியுமான சவுந்தரராஜன் ஜாமின் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

The post ஹிஜாவு நிறுவனத்தின் இயக்குனரான சவுந்தரராஜனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Soundararajan Jamin ,Hijau ,Chennai ,Zamin ,Soundararajan ,Jamin ,Dinakaran ,
× RELATED பிகில் திரைப்படத்தின் கதை தொடர்பான...