×

65 திருக்கோயில்களில் குடமுழுக்கு தொடங்கியது

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 65 திருக்கோயில்களில் குடமுழுக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 2021-ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்ற பின் இதுவரை 1,856 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. சென்னை திருவான்மியூரில், பாம்பன் சுவாமிகள் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் கோயில் குடமுழுக்கு விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.

The post 65 திருக்கோயில்களில் குடமுழுக்கு தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Kudamuzku ,Tamil Nadu ,DMK government ,Chief Minister ,Stalin ,Thiruvanmiyur, Chennai ,Pamban ,Swami ,Temple ,
× RELATED தலைமைச் செயலகத்திற்கு வரக்கூடிய...