×

அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அண்ணா பல்கலை. பதிவாளர் ஜெ.பிரகாஷுக்கு ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் விடப்பட்டுள்ளது. முன்னாள் பேராசிரியர் மனோகரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

The post அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு பிடிவாரண்ட்: உயர் நீதிமன்றம் உத்தரவு! appeared first on Dinakaran.

Tags : Anna University ,Chennai ,J. Prakash ,Chennai High Court ,Manokaran ,Dinakaran ,
× RELATED சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு...