- ஆம்ஸ்ட்ராங்
- சென்னை
- எக்மோர் நீதிமன்றம்
- பகுஜன் சமாஜ்
- ஜனாதிபதி
- பாலு
- ராமு
- திருவேங்கடம்
- திருமலை
- செல்வராஜ்
- மணிவண்ணன்
- சந்தோஷ்
- அருள்
- கோகுல்
- விஜய்
- சிவசக்தி
சென்னை: பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 11 பேருக்கு 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள், கோகுல், விஜய், சிவசக்தி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 11பேருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி உத்தரவிடப்பட்டது. 7 நாட்கள் கேட்ட நிலையில் 5 நாள் போலீஸ் காவலை சென்னை எழும்பூர் நீதிமன்றம் வழங்கியது.
The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 11 பேருக்கு 5 நாள் போலீஸ் காவல் appeared first on Dinakaran.