×

திருச்சியில் காரில் கடத்திவரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்..!!

திருச்சி: திருச்சி மகாலட்சுமி நகர் பகுதியில் காரில் கடத்தி வந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குட்கா பறிமுதல் தொடர்பாக உத்தம் சிங் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் பூரன் சிங் என்பவருக்கு போலீசார் வலைவீசு வருகின்றனர்.

The post திருச்சியில் காரில் கடத்திவரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Trichy ,Gutka ,Mahalakshmi Nagar ,Uttam Singh ,Puran Singh ,
× RELATED லாலாபேட்டையில் குட்கா விற்ற ஒருவர் மீது வழக்கு