×

ஆந்திரா அணை கட்டுவதற்கு நாங்கள் விடமாட்டோம்: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தற்போது ஆட்சிக்கு வந்துள்ள சந்திரபாபு நாயுடு அணை கட்டுவோம் என்றுதான் கூறுவார் என்றும் தெரிவித்தார்.

The post ஆந்திரா அணை கட்டுவதற்கு நாங்கள் விடமாட்டோம்: அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Tags : Andhra Dam ,Minister ,Duraimurugan ,Chennai ,Palat ,AP government ,Water Minister ,Chandrababu ,Naidu Dam ,Dinakaran ,
× RELATED காவல்துறை குறித்து அவதூறாக...