×

மாஞ்சோலை மக்கள் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டாம்: தனியார் எஸ்டேட் நிறுவனம் சுற்றறிக்கை

திருநெல்வேலி: மாஞ்சோலை மக்கள் மறு உத்தரவு வரும் வரை குடியிருப்புகளை காலி செய்ய வேண்டாம் என தனியார் எஸ்டேட் நிறுவன சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி 3 நாட்களில் 75% கருணைத்தொகையை தொழிலாளர் ஆணையத்திடம் ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளது.

The post மாஞ்சோலை மக்கள் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டாம்: தனியார் எஸ்டேட் நிறுவனம் சுற்றறிக்கை appeared first on Dinakaran.

Tags : Mancholai ,Private Estate Agency ,Tirunelveli ,Labor Commission ,Dinakaran ,
× RELATED மாஞ்சோலை விவகாரம் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை குழு அமைப்பு