×

தென்காசியில் அண்ணாமலையைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது..!!

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் அண்ணாமலையைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை அவதூறாக பேசிய அண்ணாமலையை கண்டித்து மறியல் செய்தவர்கள் கைதாகினர். அண்ணாமலை உருவப்படத்தை கிழித்து எறிந்து காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

The post தென்காசியில் அண்ணாமலையைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Congress party ,Tenkasi ,Annamalai ,Alankulam ,Tenkasi district ,Tamil Nadu Cong ,Selvaperunthagai ,Congress ,
× RELATED போபாலில் பாஜக ஆட்சியை கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டம்..!!