×

நெல்லை வழக்கறிஞர் சங்க தேர்தலை ரத்துசெய்ய கோரி ஐகோர்ட் கிளையில் மனு!!

நெல்லை: திருநெல்வேலி வழக்கறிஞர் சங்கத்தில் கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட வழக்கறிஞர் சங்க தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 

The post நெல்லை வழக்கறிஞர் சங்க தேர்தலை ரத்துசெய்ய கோரி ஐகோர்ட் கிளையில் மனு!! appeared first on Dinakaran.

Tags : Nellai ,Bar Association ,Tirunelveli Bar Association ,Madurai ,High Court ,Tirunelveli District Bar Association ,ICourt ,Nellai Bar Association ,Dinakaran ,
× RELATED சமஸ்கிருதம், இந்தியை திணிக்க கூடாது;...