×

மணப்பாறையில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளையடித்த சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது

திருச்சி: மணப்பாறையில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளையடித்த சம்பவத்தில் பெண் உள்பட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த மூதாட்டி கல்யாணி கடந்த 3-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.

The post மணப்பாறையில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளையடித்த சம்பவத்தில் மேலும் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Trichy ,MOODATI KALYANI ,MANAPARAI ,TRICHI DISTRICT ,
× RELATED மணப்பாறையில் ஜாதி மறுப்பு திருமணம்...