- வட மாநிலம்
- மதுரை மதுரை
- வடக்கு
- நிலை
- சிலர்ஷா நகர்
- மதுசுதன் பிரஜபதி
- கியானந்தா பிரதாப் கேலத்
- உத்திரப்பிரதேசம்
- சிலிமன் போலீஸ்
- ரயில்வே ரிசர்வ் போ
- மதுரா
- தின மலர்
மதுரை: சிலார்ஷா நகர் அருகே ரயில் மோதியதில் வடமாநிலத் தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மதுசூதன் ப்ராஜபதி(30), க்யானந்த பிரதாப் கெளத்(22) ஆகியோர் பலியாகினர். சிலைமான் காவல்துறை மற்றும் ரயில்வே இருப்புபாதை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மதுரையில் ரயில் மோதியதில் வடமாநிலத் தொழிலாளர்கள் 2 பேர் பலி appeared first on Dinakaran.