×

கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற விதிமீறல்கள் தொடர்பாக உயர்மட்டக் குழு அறிக்கை தாக்கல்

மதுரை: மதுரையில் கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற விதிமீறல்கள் தொடர்பாக உயர்மட்டக் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் நீதியரசர் ஜோதிமணி தலைமையிலான உயர்மட்டக் குழு அறிக்கை அளித்தது. கிரானைட் குவாரி விதிமீறல் குறித்து ஆராய கடந்த ஆண்டு பிப்ரவரியில் நீதியரசர் ஜோதிமணி குழு அமைக்கப்பட்டது.

The post கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற விதிமீறல்கள் தொடர்பாக உயர்மட்டக் குழு அறிக்கை தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Panel ,Justice ,Jodimani ,Minister of Water Resources ,Duraimurugan ,Dinakaran ,
× RELATED அலங்கார நுழைவாயில்களை...