×

ஒசூர் அருகே கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு

ஒசூர்: ஒசூர் அருகே கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று கெலவரப்பள்ளி அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளது.

The post ஒசூர் அருகே கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Kelavarapalli reservoir ,Hosur ,Chief Minister ,Stalin ,Kelavarapalli Dam ,Dinakaran ,
× RELATED ஓசூர் மாநகராட்சியில் நாளை சிறப்பு முகாம்