×

திருமழிசை இளைஞர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

திருமழிசை: பூவிருந்தவல்லி அடுத்த திருமழிசையில் கடந்த 5-ம் தேதி இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை வழக்கில் ஏற்கனவே கிஷோர், ஜெகன், சந்தோஷ் கைதான நிலையில் தலைமறைவாக இருந்த சத்தியமூர்த்தி(40) கைது செய்யப்பட்டுள்ளார்.

The post திருமழிசை இளைஞர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirumashisai ,Thirumashisai ,Poovindavalli ,Sathyamurthy ,Kishore, Jagan and Santhosh ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை -கைதான திருமலைக்கு நெஞ்சு வலி