- சிவகாசி பட்டாசு ஆலையில் விபத்து
- விருதுநகர்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சிவகாசி பட்டாசு ஆலை
- தின மலர்
விருதுநகர் : சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
The post சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி!! appeared first on Dinakaran.