×

சிவகாசி அருகே வெடிவிபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர்

விருதுநகர் :சிவகாசி அருகே வெடிவிபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார். வெடிவிபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் ஆலை மேலாளர், போர்மேன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

The post சிவகாசி அருகே வெடிவிபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து: மாவட்ட வருவாய் அலுவலர் appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,District Revenue Officer ,Virudhunagar ,Revenue Officer ,firecracker ,Dinakaran ,
× RELATED சிவகாசி பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை