×

போலி கையெழுத்திட்ட மோசடி வழக்கு.. வழக்கறிஞர் மீதான புகாரை விசாரிக்காதது ஏன்?: ஐகோர்ட் கிளை கேள்வி!!

மதுரை: வெவ்வேறு நபர்களின் பெயரில் போலி கையெழுத்திட்டு மோசடியில் ஈடுபட்ட வழக்கறிஞர் மீதான புகாரை விசாரிக்காதது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கு தொடர்பாக போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஜோசப் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

 

The post போலி கையெழுத்திட்ட மோசடி வழக்கு.. வழக்கறிஞர் மீதான புகாரை விசாரிக்காதது ஏன்?: ஐகோர்ட் கிளை கேள்வி!! appeared first on Dinakaran.

Tags : ICourt ,Madurai ,High Court ,Palayamgottai ,ICourt branch ,Dinakaran ,
× RELATED பள்ளிகள் அருகே டாஸ்மாக் வைக்க தேர்வு செய்வது ஏன்?: ஐகோர்ட் கிளை கேள்வி