×

குமரி தோவாளை மலர்ச்சந்தையில் வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்வு..!!

குமரி: குமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில் வரத்து குறைந்ததால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.250-க்கு விற்ற மல்லிகைப் பூ ரூ.900-க்கும், ரூ.250-க்கு விற்ற ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

The post குமரி தோவாளை மலர்ச்சந்தையில் வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Kumari Doalai ,Kumari ,Kumari district ,
× RELATED குமரி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார...