×

கம்பம் அரசு மருத்துவமனையில் கட்டடம் இடிந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் : 5 பேர் மீது வழக்குப்பதிவு

தேனி : கம்பம் அரசு மருத்துவமனையில் கட்டடம் இடிந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர், பொறியாளர் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது காவல்துறை. கம்பம் அரசு மருத்துவமனையில் புதிய கட்டடத்தின் கட்டுமான பணியின்போது விபத்து ஏற்பட்டது.

The post கம்பம் அரசு மருத்துவமனையில் கட்டடம் இடிந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் : 5 பேர் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Kampam ,Government Hospital ,Theni ,Gampam Government Hospital ,Kampam Government Hospital ,
× RELATED தேனியில் அதிகரிக்கும் சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு