×

வெறிச்சோடி காணப்படும் கன்னியாகுமரி கடற்கரை

குமரி: கன்னியாகுமரியில் மீண்டும் கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் இல்லாமல் கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. கடலின் நீரோட்டத்தை பொறுத்தே விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா படகு சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வெறிச்சோடி காணப்படும் கன்னியாகுமரி கடற்கரை appeared first on Dinakaran.

Tags : Kanyakumari beach ,Kumari ,Kanyakumari ,Vivekananda Mandapam ,
× RELATED கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவரின் விசைப்படகில் பற்றிய தீ