×

தேவை அதிகரிப்பதால் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு

சென்னை: அதிகரிக்கும் தேவையால், சமூக நலத்துறையின் கீழ் இயங்கி வரும் பழைய மகளிர் விடுதிகளை கையகப்படுத்தி, மறுசீரமைப்பு செய்து ‘தோழி’ விடுதிகளாக மாற்ற, தமிழ்நாடு பணிபுரியும் மகளிர் விடுதிகள் நிறுவனம் (TNWWHC) முடிவு செய்துள்ளது. மதுரை, திருப்பூர், தூத்துக்குடி, திருவள்ளூர், புதுக்கோட்டை, கோவை ஆகிய இடங்களில் உள்ள பழைய விடுதிகள் ₹1 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டு பல வசதிகளுடன் ‘தோழி’ விடுதிகளாக்கப்பட உள்ளன.

The post தேவை அதிகரிப்பதால் தோழி விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முடிவு appeared first on Dinakaran.

Tags : Government ,CHENNAI ,Tamil Nadu Working Women's Hostels Corporation ,TNWWHC ,Social Welfare Department ,Madurai ,Tirupur ,Thoothukudi ,Tiruvallur ,Pudukottai ,Dinakaran ,
× RELATED குத்தகை ரத்து விவகாரம் தொடர்பாக...