×

மருத்துவ சிகிச்சையில் ஏற்படும் தவறுகளுக்காக மருத்துவர்களை சிறையில் அடைக்கும் தண்டனை பிரிவை நீக்குக: கலாநிதி வீராசாமி

டெல்லி: மருத்துவ சிகிச்சையில் ஏற்படும் தவறுகளுக்காக மருத்துவர்களை சிறையில் அடைக்கும் தண்டனை பிரிவை நீக்க வலியுறுத்தி ஒன்றிய உள்த்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, திமுக எம்பி கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய அரசு பாரதீய நியாய சங்ஹிதா என்ற புதிய தண்டனைச் சட்டத்தை ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது.

The post மருத்துவ சிகிச்சையில் ஏற்படும் தவறுகளுக்காக மருத்துவர்களை சிறையில் அடைக்கும் தண்டனை பிரிவை நீக்குக: கலாநிதி வீராசாமி appeared first on Dinakaran.

Tags : Kalanidhi Veerasamy ,Delhi ,DMK ,Kalanidhi Veeraswamy ,Union Home Minister ,Amit Shah ,Union Government ,
× RELATED ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கு வழங்கிய ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி