×

முசிறி அருகே 2 பேரை வெட்டிக் கொலை செய்துவிட்டு கொலையாளி போலீசில் சரண்

முசிறி: முசிறி அருகே 2 பேரை வெட்டிக் கொலை செய்துவிட்டு கொலையாளி போலீசில் சரண் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாளவந்தி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பாலச்சந்திரன் (64), 2 பேரை வெட்டிக் கொன்றுவிட்டு சரண் அடைந்துள்ளார். முருகேசன் என்பவரின் மனைவி கீதா, விவசாயி ரமேஷ் ஆகியோரை கூலித்தொழிலாளி பாலச்சந்திரன் வெட்டிக் கொன்றார்.

The post முசிறி அருகே 2 பேரை வெட்டிக் கொலை செய்துவிட்டு கொலையாளி போலீசில் சரண் appeared first on Dinakaran.

Tags : Musiri ,Balachandran ,Walavanti ,Murugesan ,Geetha ,Charan ,
× RELATED முசிறி டிஎஸ்பி பொறுப்பேற்பு