×

வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.22 கோடி மதிப்பிலான 6 பழமையான சிலைகள் பறிமுதல்

திருச்சி: வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.22 கோடி மதிப்பிலான 6 பழமையான சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 6 பழமையான சிலைகளை பறிமுதல் செய்து திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சிலைகளை கடத்தியது தொடர்பாக ராஜேஷ் கண்ணன், லட்சுமணன், திருமுருகன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.22 கோடி மதிப்பிலான 6 பழமையான சிலைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Trichy Anti-Smuggling Unit ,Rajesh Kannan ,
× RELATED வெளிநாடுகளில் விற்பனை செய்ய காரில்...