×

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மேயர் ஜெகன் பெரியசாமி உறுதியளித்தார். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

The post தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi Municipal Corporation ,Thoothukudi ,Municipal ,Corporation ,Mayor ,Jagan Periyasamy ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் கழிவு நீர் ஓடை தூர்வாரும் பணி