×

‘கூடிய விரைவில் இணைவோம்’

சிவகங்கை: சிவகங்கையில் கட்சி நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று வந்திருந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,‘‘அதிமுகவை அழிப்பது என்பது எந்த சக்தியாலும் முடியாது. தற்போது அதிமுகவில் ஒரு பிளவு ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் அனைவரும் இணைவோம்.’’ என்று தெரிவித்தார்.

The post ‘கூடிய விரைவில் இணைவோம்’ appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Former ,Chief Minister ,O. Panneerselvam ,AIADMK ,Dinakaran ,
× RELATED வாரச்சந்தையில் அதிகாரிகள் ஆய்வு