சென்னை: சென்னை அடுத்த ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. பூவிருந்தவல்லி, மதுரவாயல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
The post சென்னை அடுத்த ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் கனமழை! appeared first on Dinakaran.