- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
- மானாமதுரை
- பத்திரப் பதிவு அலுவலகம்
- தொழிற்சங்க செயலாளர்
- ஆண்டி
- மாவட்ட செயலாளர்
- வி.கருப்புச்சாமி
- மாவட்ட நிர்வாகக் குழு
- வீரபாண்டி
- முத்துராமலிங்கபூபதி
- மாவட்டக் குழு
- தின மலர்
மானாமதுரை, ஜூலை 7: மானாமதுரையில் பத்திரபதிவு அலுவலக கட்டணங்களை குறைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ஆண்டி தலைமை வகித்தார். போராட்டத்தில் மாவட்ட செயலாளர் வி.கருப்புச்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீரபாண்டி, முத்துராமலிங்கபூபதி, மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.விஜயகுமார்,ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முனியராஜ், பரமாத்மா, முருகானந்தம் உள்ளிட்டோர் பேசினர்.
The post மார்க்சிஸ்ட் கம்்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.