×

சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர் தாமஸுக்கு ஜாமின் வழங்கியது ஐகோர்ட் கிளை

சென்னை: சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர் தாமஸ் பிரான்ஸிசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மகள் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று காவலர் தாமஸ் இடைக்கால ஜாமின் கோரியதை ஏற்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. காவலர் தாமசுக்கு இன்று மாலை 4 மணி முதல் 11-ம் தேதி மாலை 4 மணி வரை 4 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர் தாமஸுக்கு ஜாமின் வழங்கியது ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Tags : Icourt branch ,Thomas ,Chennai ,Madurai ,High Court ,guard ,Thomas Francis ,Satankulam ,
× RELATED கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக பதிவு...