×

பூவிருந்தவல்லி அருகே மேளம் அடிக்கும் இளைஞர் வெட்டிக் கொலை: மேலும் 4 பேர் கைது

சென்னை: பூவிருந்தவல்லி அருகே மேளம் அடிக்கும் இளைஞர் நாகராஜ் (23) வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே கிஷோர் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஜெகன் (30), தாமோதரன் (29), சுரேஷ் (36), தர்மேஸ்வரன் (24) ஆகியோரை கைது செய்து வெள்ளவேடு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பூவிருந்தவல்லி அருகே மேளம் அடிக்கும் இளைஞர் வெட்டிக் கொலை: மேலும் 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Poovindavalli ,Chennai ,Nagaraj ,Kishore ,Jagan ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை -கைதான திருமலைக்கு நெஞ்சு வலி