×

திண்டுக்கல்லில் மாநகராட்சி இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்..!!

திண்டுக்கல்: வரி வசூல் பணத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த மாநகராட்சி இளநிலை உதவியாளர் சரவணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நாள்தோறும் வசூலாகும் பணத்தை வங்கியில் செலுத்தாமல் சரவணன் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. வசூல் பணத்தில் இருந்து தனக்கு தேவையான பணத்தை எடுத்துக் கொண்டு மீதி தொகையை வங்கியில் செலுத்தியுள்ளார் . வரி வசூல் பணத்தில் மோசடி செய்த மாநகராட்சி இளநிலை உதவியாளர் சரவணனை சஸ்பெண்ட் செய்து ஆணையர் உத்தரவிட்டார்.

The post திண்டுக்கல்லில் மாநகராட்சி இளநிலை உதவியாளர் சஸ்பெண்ட்..!! appeared first on Dinakaran.

Tags : Dindigul Municipal ,Dindigul ,Saravanan ,Saravan ,Dinakaran ,
× RELATED மாநகராட்சி பள்ளியில் ரூ.45 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறைக்கு பூமிபூஜை